tag:blogger.com,1999:blog-5410261971477892599.post6722102179143991220..comments2023-12-07T23:51:25.927+05:30Comments on காளிகபாலி: கிணறு - ஒரு கால பொக்கிஷம் Kali Kabalihttp://www.blogger.com/profile/03087244440806060917noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5410261971477892599.post-2758579905032264452020-08-30T15:11:42.199+05:302020-08-30T15:11:42.199+05:30கிணற்றில் குளிக்கும் சுகமே அலாதியானது..
சிறு வயதில...கிணற்றில் குளிக்கும் சுகமே அலாதியானது..<br />சிறு வயதில் செய்யாறு பாட்டி தொப்பு மாபெறும் கிணற்றில், மேலபேடு அத்தை விவசாய கிணற்றில் என நிச்சல் பயின்ற நாட்கள் இனிமையானவை. நாள் முழுவதும் கிணற்றுக்குள்ள கழிந்த நாட்கள் திரும்ப கிடைக்காத நினைவலைகள். இன்று அவை மூடப்பட்டு வீடுகளாக காணும் போது கண்கள் கசிகிறது..இன்றும் எந்த கிரமம் வழியாக சென்றாலும் கிணற்றை பார்த்த உடனே குதித்து மகிழ்வேன்..சென்ற ஜனவரி கல்லூரி நண்பர்கள் குடும்பத்துடன் இலங்கை சென்ற பொழுது கூட ஓரிடத்தில் கண்ட கிணற்றில் கதித்து அவர்கள் பொறாமை படும் அளவு நீந்தி மகிழ்ந்தது நீங்கா நினைவுகள்.<br />பதிதாக கட்டிக்கொண்டுள்ள எங்கள் வீட்டில் முதல் வேலையாக 20அடி கிணறு அமைத்தது உள்ள நிறைவு.Chellahttps://www.blogger.com/profile/02032186859404005855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5410261971477892599.post-11396855307160202502020-04-12T13:49:27.647+05:302020-04-12T13:49:27.647+05:30Memories Like wise, there was write up made by NA ...Memories Like wise, there was write up made by NA Muthukumar.<br />LOKESH RAhttps://www.blogger.com/profile/16600853832564585966noreply@blogger.com